You are here
Home > நிகழ்வுகள் (Page 3)

பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் தமிழ் வேதங்களில் ஒன்றான பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா நாள்: 3-12-2017 ஞாயிறு மாலை 6.00 மணி இடம்: பிட்டி தியாகராயர் கலையரங்கம் ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை -17  மதிப்புரை  

கந்த சஷ்டி பெருவிழா

கந்த சஷ்டி பெருவிழா ஆண்டு தோறும் நடப்பதுபோல், இவ்வாண்டும் கந்த சஷ்டி பெருவிழாவினை முன்னிட்டு ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி முதல் தெரு, எண்.6 தெய்வத்திரு.சிவப்பிரகாசம் அரங்கில் 20.10.2017 முதல் 25.10.2017 வரை மாலை 5.00 மணி அளவில் முருகன் திருவுருவத்திற்கு வழிபாட்டினை தமிழ் முறையில் கூட்டு வழிபாடாக ஆற்றியும், அதையொட்டி,  செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்  அவர்களின் ஆசியாலும் வழிநடத்துதலின் பேரிலும் முருகன் புகழை பாடிப் பரவிய அடியார்களையும் அவர்கள்

தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்? விளக்கச் சொற்பொழிவு

சண்முகக்கோட்டம் ஸ்ரீ அருணகிரிநாத பக்த ஜன சபையின் ஸ்ரீ அருணகிரிநாதர் ஜெயந்தி மற்றும் சபையின் 79 ஆம் ஆண்டு விழாவில் நமது குருபிரான் செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ.ச ஐயா அவர்கள் அருணகிரிநாதப்பெருமான் அருளிய வயலூர் தலத் திருப்புகழில் வரும் “தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்?” என்ற வரிகளைப் பற்றிய சிறப்பு விளக்கச் சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இடம்: அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், சண்முக ஞானபுரம், குயப்பேட்டை, சென்னை-12, நாள்:

அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு தொடக்க விழா

செந்தமிழில் மந்திரங்களா? வண்டமிழில் சடங்குகளா? என்று வினவியவர்கள் வியக்கும் வண்ணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயமும், தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து அளித்து வரும் ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு வெற்றிகரமாக ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அருட்டமிழ் உணர்வு பொங்க சேர்ந்துள்ள ஏழாம் குழாம் மாணவர்கள் புத்தெழுச்சி பெற தொடக்க விழா, அழைப்பிதழில் (இணைக்கப்பட்டுள்ளது) உள்ளபடி நடைபெற உள்ளது. தொடக்க விழா அழைப்பிதழ்  

அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா படங்கள்-1

17-6-2017 அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா வெளிவரும் நூல்கள்: 1.  தமிழரின் வேதம் எது ? தமிழரின் ஆகமம் எது ? 2. அறத்தமிழ் வேதம் Buy these 2 books at discount price from Amazon - http://www.amazon.in/dp/B073YC46WM விழா படங்கள் அழைப்பிதழ்  

திருஞானசம்பந்தர் 10 ம்ஆண்டு மாநாடு

11.06.2017  திருஞானசம்பந்தர் 10 ம்ஆண்டு மாநாடு: காலம்: காலை 8.00 மணி முதல் இரவு  7.00 வரை இடம்: கோகலே சாஸ்த்திரி இன்ஸ்டியூட் சண்முகசுந்தரம் ஹால், கற்பகாம்பாள் நகர்,  மயிலையம்பதி, சென்னை -4 அருளுரை செந்தமிழ் வேள்விச் முதுமுனைவர்  மு.பெ.சத்தியவேல் முருகனார், சந்தம் தரும் செந்தமிழ் என்ற தலைப்பில்  மாலை அரங்கில் காலம்: 3.00 மணி.    

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் முற்றோதல் விழா

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் முற்றோதல் விழா

9-6-2017 முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் தலைமையில் திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் முற்றோதல் விழா - G. K. திருமண மண்டபம், அம்பத்தூர் முருகன் திருக்கோவில் எதிரில்.            

முத்தமிழ் முருகன் திருக்கோயில் குட நன்னீராட்டு விழா

6-6-2017 / 7-6-2017 - மண்ணிவாக்கம் முத்தமிழ் முருகன் திருக்கோயில்  குட நன்னீராட்டு விழா.                                            

Top