You are here
Home > சர்வ ஞான

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில்

  - தொடர்ச்சி முருகப் பெருமான்: அப்பா! தவிர்க்க முடியாதபடி இடைவேளை நீண்டுவிட்டது இல்லையா! சிவபெருமான்: ஆம், மகனே! இருபெரும் அடியார்கள்; ஒருவர்க்கொருவர் தொடர்பில்லாமல் இருந்தார்கள்; அவர்களைத் தொடர்புபடுத்தச் சென்று வந்தேன்; அதனால் இடைவேளை அமைந்து, அது நீண்டும் விட்டது. சரி, வட உபநிடதங்கள் மற்றும் வேத வேள்விகள் எல்லாம் எம்மை மறைப்பவை; அதில் யாம் உறைந்திருந்தாலும், யாம் அதில் மறைந்திருக்கின்றோம்; உண்மையில் சொல்லப் போனால் உபநிடதங்கள் எம்மை அரைகுறையாக அடையாளம் காட்டுபவை; வேத

சர்வ ஞான உத்தர ஆகமம் – செந்தமிழ் வேள்விச் சதுரர்

முருகப்பெருமான்: தந்தையே! ஒரு சின்ன சந்தேகம்! சிவபெருமான்: நீ கேட்பதைக் கேள்! அது சின்னதா பெரிதா என்று நான் சொல்கிறேன்! முருகப்பெருமான்: அதுவும் சரி தான்! உயிர்கள் உடலோடு கூடி நிற்கும் போது ஆன்மாக்கள் எனப்படுகின்றன. உடலோடு கட்டுண்டு நிற்கும் ஆன்மாக்கள் உடல் போலவே தன்னை உணர்கிறது. ஆனால் உடலை விட்டு இறைவனோடு கூடி இரண்டற நிற்கும் போது தன்னை இறையெனவே உணர்கிறது. இது ஏன்? இதற்கு என்னவோ ஒரு தன்மை என்று

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில் – பகுதி 15

செந்தமிழ் வேள்விச் சதுரர் முருகப்பெருமான்: தந்தையே! சற்று முன் உயிர்கள் சிவோகம் பாவனையில் தோய்தல் வேண்டும் என்று விளக்கினீர்கள். சிவம் எந்த நிலையில் உள்ள சிவம் என்பது ஒரு முக்கியமான விஷயம் அல்லவா? சிவபெருமான்: சரியாகச் சொன்னாய் மகனே! சிவம் இரண்டு வகைப்படும். 1) பரசிவம் 2) அபரசிவம். சிவோகம் பாவனையில் தோய வேண்டிய உயிர் அபரசிவத்திலேயும்  சிவோகம் பாவனையாகத் தோய வேண்டும்; பரசிவத்தோடும் சிவோகம் பாவனையாகத் தோய வேண்டும். முருகப்பெருமான்: போச்சுடா! இங்கே

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில் பகுதி 14

- செந்தமிழ்வேள்விச் சதுரர் முருகப்பெருமான்: “சிவோகம் பாவனை என்று உயிர்கள் செய்ய வேண்டிய பாவனை எது என்று விளக்கிக் கூறினீர்கள், தந்தையே! இன்னும் சற்று விளக்கமாகக் கூறினால் உலகம் பயன் பெறும்.” சிவபெருமான்: “சிவன் வேறல்ல; தான் வேறல்ல என்று பாவிக்க வேண்டும் என்று கூறியது உண்மை தான்! ஆனால் சிவம் எது என்று சரியாகத் தெரிந்தால் தானே அதனோடு ஒன்றி நிற்க முடியும்?” முருகப்பெருமான்: “ஆமாம்! அது உண்மை தான். சிக்கலே இங்கே

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில்

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில் பகுதி – 13                                 - செந்தமிழ் வேள்விச் சதுரர் ஏப்ரல் 2013 இதழின் தொடர்ச்சி. . . இதுவரை 12 பகுதிகளில் முருகப்பெருமான் கேள்விகள் கேட்க சிவபெருமான் பதில் கூறி வருவதான சர்வ ஞான உத்தர ஆகமத்தின் ஒரு பகுதி வரை பார்த்து வந்தோம். சென்ற இதழில் பாவனை எத்தனை வகைப்படும், எந்த பாவனை பயன்படும் என்று விளக்கினார் சிவபெருமான். அதனை மேலும் விளக்கி துவித பாவனையை

Top