You are here
Home > தமிழ் வேள்வி

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (4)

உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (4)      சென்ற பகுதியில் ஆரியர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நுழைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னமே ஏறத்தாழ 20000 ஆண்டுக்கு முற்காலத்தில் தமிழர்கள் வேள்வியினைக் கடல்கோளால் மூழ்கிப் போன குமரிக்கண்டம் என்ற தென்கோடியில் ஆற்றினர் என்பது நிறுவப்பட்டது. அப்படி வேள்வி செய்த மன்னர்களில் முதன்மையானவன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் என்பதும் அவன், ஆரிய வேதங்கள் இந்தியாவின் வடபகுதியை எட்டிக்

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (3)

உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . . முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (3) “வேள்வி” – (2)வில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி செய்த வேள்வி தமிழ்வேதப்படி நடத்தப்பட்டது என்பதைச் சான்றுகளுடன் நிறுவினோம். இனி இந்த வேள்வி அந்தப் பாண்டியனால் எக்காலத்தில் நடத்தப்பட்டது என்பது சிந்தனைக்குரியது.         நல்ல வேளையாக புறநானூற்றிலேயே இதற்குரிய தகவல் கிடைக்கிறது. புறநானூற்று 9 ஆம் பாடல் இத்தகவலை அளிக்கிறது. இப்பாடல் மேற்கண்ட பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (2)

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்  வேள்வி (1) என்ற பகுதியில் கண்ட சிந்தனையை மேலும் தொடர்கிறோம். வேள்வி தமிழருக்கே உரியது என்பதையும் அது ஆரியருடையது அல்ல என்பதையும் ஆரியரின் இரிக் வேத மேற்கோள்கள் சிலவற்றைக் காட்டி நிறுவினோம். சரி, வேள்வி தமிழரது தான் என்றால் தமிழ் இலக்கியங்களில் வேள்வியைப் பற்றி என்ன கூறப்படுகிறது என்பதை இப்பொழுது காண்போம். முதலில் வேள்வியைப் பற்றிச் சிறப்புற வேறு வேள்விகட்கும் தமிழ் வேள்வி க்கும் உள்ள ஒப்பீடு காட்டி

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி(1)

உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . .  முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (1)                 வேள்வி தமிழர்களுக்கு உரியதல்ல என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது; அதுவும் சைவத்தின் பெயரால்! இந்த வேள்வி பற்றிய உண்மையை ‘வெளிச்சத்தின் வீச்சில்’ என்ற தொடர் தலைப்பில் முதலாவதாகக் காண்போம்.              வேள்வி ஆரியர்க்கே உரியது என்று நெடுங்காலமாக சிலர் அறியாமையாலும்,

Top