You are here
Home > 2015 > January

தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பு – செய்தி அறிக்கை

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப்பேராயம், தெய்வத்தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பின் ஐந்தாம் குழாம் முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள வாழ்வியல் சடங்குகளையும் கோவில் கடவுள் மங்கலம் மற்றும் நாட்பூசைகளையும் சிவதீக்கை பெற்று தமிழில் செய்வதற்கு உரிய இந்தப் பயிற்சி வடபழனி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. வகுப்புகள் ஒவ்வொரு மாதமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம்

Top