You are here
Home > 2015

தமிழில் கணணித் துறை முன்னோடி – SBS வானொலி ஆஸ்திரேலியா

தமிழில் கணினித் தொழில்நுட்பத்தைப் பிரபலப்படுத்தி வந்த திரு B. சீனிநிவாஸ் (50), மற்றும் அவரது துணைவியார் சங்கரகாந்தி (43) இருவரும் அண்மையில் அவர்களது சென்னை, ஈக்காடு தாங்கல், மாஞ்சோலை வீதியில் உள்ள வீட்டருகில் செம்பரம்பாக்கம் நீரணை திறந்து விடப்பட்டபோது வெள்ளத்தில் மூழ்கி மரணமானார்கள் என்ற துக்ககரமான செய்தியை எமது நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அவர் தனது PPP Infotech நிறுவனம் குறித்தும், தமிழில் அர்ச்சகர்களை உருவாக்கும் திட்டம் குறித்தும் கடந்த வருடம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளுறை தெளிவும்

archagar judgement, all caste temple priests in tamilnadu

உ முருகா அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளுறை தெளிவும் ***** செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகன் 16-12-2015; இந்த நாள் வரலாற்றில் இணையற்ற பதிவை ஏற்ற நாள். அன்று நான் IBC தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் ‘நற்சிந்தனைகள்’ என்ற நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவிற்காகச் சென்றிருந்தேன். இந் நிகழ்ச்சி இங்கு பதிவு செய்யப்பட்டு இலண்டன் மாநகரிலிருந்து உலகமெங்கும் ஒளிபரப்பப்படும். நாள்தோறும் காலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட வேண்டியதை ஒரு மாதத்திற்கு முன்பதிவு செய்துவிடுவார்கள். இதற்காக அந்த

The Judgement on Archakar Case

Archakars from all sects The Judgment   Apparently confusing but abysmally potent with amazing candour By Senthamizh Velvi Chadhurar M. P. Sathiyavel Muruganar Much ado has sprung into action in the wake of promulgation of the judgement  in respect  of writ filed by 7 Battacharyaas of Sri Meenakshi Amman Temple of Madurai in No. 354

தென்னாப்பிரிக்கத் தமிழ் அருட்சுனைஞர்

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்கக் கிளைத் தலைவர் திரு மிக்கிச்செட்டி அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் 21 பேருக்கு அருட்சுனைஞர் பட்டயப் படிப்பை பாரத் பல்கலைக் கழகத்தின் உலகத் தமிழாயம் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் உதவியுடன் நடத்த முடிவு செய்து இன்று காலை 10.00 மணிக்கு பாரத் பல்கலைக் கழகத்தின் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) 2015 தேர்வு முடிவுகள்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஏப்ரல் 2015 தேர்வு முடிவுகள் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஏப்ரல் 2015 ஆண்டு (இரண்டு பருவம்)  தேர்வு முடிவுகள் மற்றும் முதல்  பருவத்தில் தவறிய தேர்வு முடிவுகள் தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) 2015 தேர்வு முடிவுகளை காண....

தாலியும் தமிழரும்

உ முருகா ஆசிரியர் மேசையிலிருந்து. . . தாலியும் தமிழரும்    என் கைபேசி பாடி அழைத்தது; அன்று 12-3-2015. எடுத்துப் பேசியதில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியிலிருந்து பழகிய குரல் என்னை அழைத்தது. அன்று மாலை ‘மக்கள் மேடை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூற வேண்டும் என்றார் அவர். எது பற்றி என்று கேட்ட போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வளாகத்தில் அன்று காலை 3.00 மணிக்கு யாரோ சில விஷமிகள் குண்டு

பியந்தைக் காந்தாரம் – ஓர் ஆய்வு

முருகா பியந்தைக்காந்தாரம் - ஓர்ஆய்வு செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்திய வேல் முருகனார், B.E., M.A., M.Phil. தமிழிசைச்சங்கத்தின் தமிழ் இசைக் கல்லூரியும், சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும், செவ்விலக்கியங்களில் காணப்படும் பண்களுக்கான பயிற்சிப் பயிலரங்கத்தில் இன்று காலை பியந்தைக் காந்தாரப் பண் பற்றிய ஆய்வுச் சொற்பொழிவு ஆற்ற அழைக்கப்பட்டதை அரும்பெரும் பேறாகக் கருதுகிறேன்.   பியந்தைக்காந்தாரம்அருளரசப்பண் : பொதுவாக பண் உள்ளுக்குள் என்னென்னவெல்லாம் செய்து கொண்டு வெளிவரும் என்று ஐந்தொகையாம் பஞ்சமரபில் ஒரு செய்யுள் உண்டு.

Top