You are here
Home > 2016 (Page 2)

6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு

உ சிவ சிவ டாக்டர் பட்டம் பெற்ற செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) 6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு

ஆசிரியர்க்கு மீண்டும் ஒரு டாக்டர் பட்டம்

டாக்டர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் தமிழ்ப் பயணத்தில் மற்றும் ஒரு மைல்கல். கட்ந்த மார்ச் மாதம் பாரத் பல்கலை கழகம் தெய்வீகத்தில் முதுமுனைவர் ( Doctor of Divinity ) என்று பட்டம் வழங்கி சிறப்பு செய்தது. அதனை தொடர்ந்து தற்பொது  அவர்களின் தமிழ் புலமையை பாராட்டும் விதமாக அமெரிக்கா நாட்டில் இயங்கி வரும் உலகத் தமிழ் பல்கலை கழகம் (THE INTERNATIONAL TAMIL UNIVERSITY, USA)  இலக்கியத்தில் முனைவர்  (

தெய்வமுரசு ஆசிரியர்க்கு டாக்டர் பட்டம்

மு.பெ.சத்தியவேல் முருகனார்க்கு டாக்டர் பட்டம்

செந்தமிழ்வேள்விச் சதுரர் தெய்வமுரசு ஆசிரியர் சிவத்திரு. மு.பெ.சத்தியவேல் முருகனார்க்குப் பாரத் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு

ஆடை – ஆலயம் – அவசரத்தீர்ப்பு – ஓர் ஆய்வு

  தெய்வமுரசு ஆசிரியர் மேசையிலிருந்து... (செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்) ஆடை - ஆலயம் - அவசரத்தீர்ப்பு - ஓர் ஆய்வு தீர்ப்பும் விவாத விவரமும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையானது கோயில்களில் உடைக்கட்டுப்பாடு பற்றி ஆணை பிறப்பித்திருக்கிறது; அது பற்றி விவாத மேடையில் கலந்து கொண்டு தங்கள் கருத்தைக் கூற முடியுமா என்று 01.01.2016-ஆம் நாள் என்னைக் கேட்டார். அன்று வேறு

ஆகமங்கள் தடையா! உண்மை என்ன? அலசுவோம்

செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல்முருகன்   ஆகமங்களை மாற்றவே முடியாதா? என்ற தலைப்பில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஞாயிறு அரங்கம் பகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி. திரு. கே.சந்துரு அவர்கள் எழுதியுள்ள கட்டுரை பெரும் ஆச்சரியத்தை எனக்கு ஏற்படுத்தியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் திட்டத்தை எதிர்த்து மதுரை மீனாட்சியம்மன் ஆலய பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் பிரதிவாதிகளில் ஒருவனாக இணைமனு (Impleading Petition) தொடுத்தவன் நான். அரசு நியமித்த அர்ச்சகர்

Top