You are here
Home > ஆசிரியர் மேசை (Page 2)

நின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும்

நின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும்                       ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் (21-01-2014) புரட்டிக் கொண்டே வந்தேன். என்னையா புரட்கிறாய் என்று அந்த நாளிதழ்க்கு என் மேல் கோபம் வந்து விட்டது போலும்! அதிலிருந்த ஒரு செய்தி என்னைப் புரட்டிப் போட்டு விட்டது. தலைப்பு இது தான்: ‘அமைச்சர் வருமுன் குடமுழுக்கு; சிவாச்சாரியார் பணியிடை நீக்கம்!’ செய்தி இது தான்: “புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி வெற்றியாண்டவர் கோயிலில்

அறமும் காவலும்

ஆசிரியர் மேசையிலிருந்து . . . அறமும் காவலும் – “புதிய தலைமுறை” தொலைக்காட்சி விவாதம்.                29/10/2013 ஆம் நாளன்று ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்து அறநிலையத்துறை தொடர்பாக சட்டமன்றத்தில் ஒரு சட்ட திருத்த முன்வடிவு முன் வைக்கப்பட்டிருக்கிறது. அது பற்றிய ஒரு விவாதம் ‘நேர்பட பேசு’ என்கிற நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது. அதில் தாங்கள் கலந்து கொண்டு கருத்தளிக்க முடியுமா என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இரவு

ஆழ்க தீயதெல்லாம்! அரன் நாமமே சூழ்க!

இன்று (7-10-2013) காலை தினமலர் நாளேட்டில் இனிய அற்புதமான செய்தி ஒன்று வந்துள்ளது. அந்தச் செய்தியை வாசகர்கள் அறிய அப்படியே அளித்திருப்பதை அடியில் காண்க:      “பெங்களூரு, அக்.7-கர்நாடக மாநிலம், குத்ரோலி கோகர் நாதேஸ்வரர் கோவிலிலே இரண்டு விதவைகள், அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.      ‘பரசுராமர் தேசம்’ எனப் போற்றப்படும் மங்களூரு மாவட்டம் குத்ரோலி கோகர்நாதேஸ்வரர் கோவிலில் தசரா விழாவை முன்னிட்டு, கணவனை இழந்த பெண்கள் இந்திர சாந்தி, லட்சுமி சாந்தி ஆகிய

ஆசிரியர் மேசையிலிருந்து

ஆசிரியர் மேசையிலிருந்து . . . “தெரிகிறது விண்ணில் தெய்வமுரசு”         முந்துதமிழ் முருகன் அருளால் இப்போது தெய்வமுரசு இதழ் விண்ணில் ஏறிவிட்டது; மின்னத் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 2013 வரை தெய்வமுரசு மண்ணில் நல்ல வண்ணம் தெய்வத்தமிழைப் பரப்பிய நற்பணியை இனி விண்ணிலிருந்து வியக்கும் வண்ணம் ஆற்ற உள்ளது. சரியாக 9 ஆண்டுகள் 108 இதழ்களால் தெய்வத்தமிழுக்குத் தெய்வமுரசு மண்ணில் அருச்சனை செய்தது. இனி நமது நோக்கமாகிய தமிழருச்சனை விண்ணிலிருந்து நடைபெறும். ஏப்ரல் 2013-லிருந்து ஆகஸ்டு

Top