Month: December 2015
தமிழில் கணணித் துறை முன்னோடி – SBS வானொலி ஆஸ்திரேலியா
தமிழில் கணினித் தொழில்நுட்பத்தைப் பிரபலப்படுத்தி வந்த திரு B. சீனிநிவாஸ் (50), மற்றும் அவரது துணைவியார் சங்கரகாந்தி (43) இருவரும் அண்மையில் அவர்களது சென்னை, ஈக்காடு தாங்கல், மாஞ்சோலை வீதியில் உள்ள வீட்டருகில் செம்பரம்பாக்கம் நீரணை திறந்து விடப்பட்டபோது வெள்ளத்தில் மூழ்கி மரணமானார்கள் என்ற துக்ககரமான செய்தியை எமது நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அவர் தனது PPP Infotech நிறுவனம் குறித்தும், தமிழில் அர்ச்சகர்களை உருவாக்கும் திட்டம் குறித்தும் கடந்த வருடம்
25ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளுறை தெளிவும்
உ முருகா அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளுறை தெளிவும் ***** செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகன் 16-12-2015; இந்த நாள் வரலாற்றில் இணையற்ற பதிவை ஏற்ற நாள். அன்று நான் IBC தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் ‘நற்சிந்தனைகள்’ என்ற நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவிற்காகச் சென்றிருந்தேன். இந் நிகழ்ச்சி இங்கு பதிவு செய்யப்பட்டு இலண்டன் மாநகரிலிருந்து உலகமெங்கும் ஒளிபரப்பப்படும். நாள்தோறும் காலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட வேண்டியதை ஒரு மாதத்திற்கு முன்பதிவு செய்துவிடுவார்கள். இதற்காக அந்த
The Judgement on Archakar Case
Archakars from all sects The Judgment Apparently confusing but abysmally potent with amazing candour By Senthamizh Velvi Chadhurar M. P. Sathiyavel Muruganar Much ado has sprung into action in the wake of promulgation of the judgement in respect of writ filed by 7 Battacharyaas of Sri Meenakshi Amman Temple of Madurai in No. 354