13 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா வணக்கம். ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இறை திருவருளாலும் குருவருளாலும் நடாத்தும் 13ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். இணையவழி இணைய வழி காட்டும் முருகன் திருவருளை நிணைந்து இணைந்து அருள் நலம் பெறு பணிவோடு அழைகின்றோம்!! https://www.youtube.com/c/dheivaMurasu/ நன்றி வணக்கம்
கல்வெட்டுகளைக் காப்பாற்றுங்கள்
2011 ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் "நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?" என்று நல்லதொரு கேள்வியை எழுப்பி இருந்தது. 2009ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) கல்வெட்டாய்வாளர், தொல்லியல் அதிகாரி, நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் போன்ற 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலைப் பட்டப் படிப்பையும், கல்வெட்டியலில் பட்டயப் படிப்பையும்
தமிழ் விடுதலை நாள்!!
https://youtu.be/Y_2tGLxqXTI
மண் தின்ற பாணம்!!
https://youtu.be/uS903uZOpoE
இவர் ஏன் பத்துக் கம்பன்?!!
https://youtu.be/CiRqUodno5Y
அறத்தை அறிவோம்!!
https://youtu.be/DNeVWLkdKyg
தரிசனமா ? உய்காட்சியா?!!
https://youtu.be/i0lPHJf9VOg
கடவுள் உண்டானா?!!
https://youtu.be/EWOwV_YYXy4
நிலாப்புலம்பல்!!
https://youtu.be/vHfaIOBCIhY
தெய்வத்தோடு பேசுங்கள்!!
https://youtu.be/CLr7Kke13y4