You are here
Home > Event > கார்த்திகை தீபத்திருநாள் சிறப்புச் சொற்பொழிவு

Loading Events

« All Events

  • This event has passed.

கார்த்திகை தீபத்திருநாள் சிறப்புச் சொற்பொழிவு

November 28, 2020 @ 5:30 pm7:30 pm

வணக்கம்.

நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்புச் சொற்பொழிவாக கற்பனை களஞ்சிய நம்பி துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய “சோணசைல மாலை” என்ற தலைப்பில் நவம்பர்  28ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணி அளவில் சொற்பொழிவு ஆற்ற உள்ளார்.  

தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.


Details

Date:
November 28, 2020
Time:
5:30 pm – 7:30 pm

Venue

12/f, 11th street, New colony, Adambakkam

12/f, 11th street, new colony, Adambakkam

Chennai,

600088

India

+ Google Map


Top