You are here
Home > Posts tagged "what agama says"

கிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா ? ஆகமக் கருத்தறிவிப்பு

agama eclipse

௨ முருகா கிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா ? ஆகமக் கருத்தறிவிப்பு வரும் 31.01.2018 அன்று நிகழவுள்ள சந்திர கிரகணத்தின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா என்று ஒரு சர்ச்சை தற்போது மலேசியத் திருநாட்டில் வழிபாட்டு அன்பர்களுக்கிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது என்று அறிகிறேன். இது பற்றி ஆகமம் என்ன சொல்கிறது என்று அறிய அந்நாட்டின் பல பெரியவர்கள் என்னை அணுகி வருகின்றனர். கிரகணம் என்பதை ஆகமம் உபராகம் என்று கூறுகிறது. சூர்யோபராகம், சந்த்ரோபகாரம்

Top