You are here
Home > செய்திகள் > செந்தமிழ் வழிபாட்டுப் பணியைப் பாராட்டி தபால் தலை

செந்தமிழ் வழிபாட்டுப் பணியைப் பாராட்டி தபால் தலை

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உயர்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் வள்ளலார் 200 விழாக் குழுவின் உறுப்பினரும், எங்கள் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் நிறுவுனரும் இயக்குநருமான செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர்.
மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் 40 ஆண்டு கால செந்தமிழ் வழிபாட்டுப்
பணியைப் பாராட்டி போற்றும் விதமாக, மலேசிய அன்பர்கள் அண்மையில்
16-09-2023 அன்று பத்துமலை முருகன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது தமிழ்ச்சமய மாநாட்டில், அவரது “தபால் தலை” ஒன்றை வெளியிட்டுள்ளனர் என்ற செய்தியை மகிழ்வோடு தெரிவித்துக்
கொள்கிறோம்.

With a great pleasure we would like to place on record that, as an honor to appreciate the 40 years of services and efforts spent for Thamizh Vazhibadu by Senthamizh Velvi Chadurar Dr.M.P.Sathiyavel Muruganar, member of Tamil Nadu HR & CE High level Advisory Committee and our Founder / Director of Theivathamizh Arakattalai, a “Postage Stamp” has been released by the Tamizh vazhibattu followers in Malaysia during the 4th Thamizh Samaya Maanadu recently held at Battu Caves Murugan Temple on 16-09-2023.

Top