You are here
Home > ஆன்மிக கேள்வி பதில் > சாம வேதமும் சிவனும்- என்ன தொடர்பு?

சாம வேதமும் சிவனும்- என்ன தொடர்பு?

1. வேத நெறி தழைத்தோங்க (பெரிய புராணம்). இங்கு சேக்கிழார் குறிக்கும்
வேதம் வடமொழி வேதங்களா?

2. இருக்கின் மலிந்த விறைவ ரவர்போலாம் ( திரு. 1 பதி. 24 பா.10)
இங்கு சிவன் ரிக் வேதத்தின் வடிவாய் போற்றப்பட்டுள்ளாரா?

3. சாம வேதம் கந்தருவம் விரும்புமே (தி. 6 பதி. 4 பா.1). இதில்
குறிப்பிடப்படுவது வடமொழி சாம வேதமா?

4.சங்கரனைச் சாந்தோக சாமம் ஒதும் வாயானை ( திருவீழிமிழலை தாண்டகம்).
அப்படியெனில், சிவனேசாம வேதத்தை விரும்புகிறாரா?

5.அங்கம் ஒராறும் அருமறை நான்கும் அருள் செய்து (தி.1 பதி. 100 பா. 2).
இங்கு குறிப்பிடப்படும் அங்கமும் வேதமும் என்ன ?
ஆறங்கம் என்று சொல்லப்படுவது வடமொழி வேதங்களுக்குரியதா? தமிழ்
வேதங்களுக்குரியதா? ஆறங்கம் வட வேதங்களுக்குரியது என்று பலரும் கொண்டாடி
வருகின்றனர். இவ்வடியில் மறைகள் நான்கு என்று கூறப்பட்டுள்ளது. வேதங்கள்
மூன்றெனில் ஆறங்கம் எவ்வேதத்திற்குரியது?

 

Top