ஆண்டவனுக்கு உகந்த அமுது எது?!

சிவபெருமானுக்கு திருமூலர் படைத்த அமுது. திருமந்திரம் ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை பாடல் எண் : 2 வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் யாமிலம் காலையும் மாலையும் ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும் பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே. இரட்டைப் புலவர்கள் பாடிய பாடல். தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா நாங்கள் பசித்திருக்க ஞாயமா? -போங்காணும் கூறு சங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல் சோறுகண்ட மூளியார்? சொல்! இறைவனுக்கு கம்பர் அளித்த அமுது நாராய ணாயநம என்னும்நன் னெஞ்சர் பாராளும் பாதம் பணிந்தேத்து மாறறியேன் காராரு மேனிக்

சட்டென்று பாடிய காளமேகப் புலவர்

காளமேகப் புலவர் பாடிய பாடல்                                                            வாரணங்க ளெட்டு மதமேரு வுங்கடலும் தாரணியு மெல்லாஞ் சலித்தனவால் – நாரணனைப் பண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த புண்வாயி லீமொய்த்த போது https://youtu.be/E4qfkEV1r2A

அறம், பொருள், இன்பம், வீடு தான் நமது வேதம்

ஆன்மிக கேள்விகளும் அருந்தமிழ் பதில்களும் பதில் வழங்குபவர்: ஞானதேசிகர் , முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் இந்தக் காணொளியில் பதிலளிக்கப்படும் கேள்வி: அறம்,பொருள்,இன்பம், வீடு தான் நமது வேதம் என்று எதை வைத்து உறுதி செய்வது? சான்று உள்ளதா? https://youtu.be/orABDNTGoeA

வழிபட அழுத அழுகை!!!

தமிழர்கள் இயல், இசை, நாடகம், என்ற முத்தமிழின் படி இறைவனை வணங்குவதை ஆகமம் கூறுகிறது. இயல்  வழிபாடு இசை வழிபாடு நாடக / நாட்டிய வழிபாடு https://www.youtube.com/watch?v=JKAHQhkZ8II

Top