Events Search and Views Navigation
6:00 pm
புறநானூற்றுத் தொடர் சொற்பொழிவு தொடர்: 127
ஆற்றுபவர்: வீறுதமிழ் வித்தகர், செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் செம்மாந்த செந்தமிழ்ச் செம்மல்களே ! உலக நாகரிகங்களில் முதலும் முதன்மையானதும் ஆன ஒப்பற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம்! தமிழர் நாகரிகத்தின் பழம்பெரும் ஆவணம் புறநானூறு! புறநானூற்றுப் பாடல்களில் சில பாடல்கள் – இந்து மாக்கடல், பழநியில் முருகன் கோயில், திருப்பதியில் ஏழுமலையான் கோயில், இராமேஸ்வரத்தில் சிவன்கோயில், தொல்காப்பிய நூல், தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகியவை தோன்றுவதற்கு முன் புலவர்களால் பாடப்பெற்ற பெருமை வாய்ந்த பழம்பெரும் நூல்! பழந்தமிழரின்…