You are here
Home > Event > சேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 3-ஆம் அமர்வு

Loading Events

« All Events

  • This event has passed.

சேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 3-ஆம் அமர்வு

May 10, 2019 @ 3:30 pm7:30 pm

மு.பெ. சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு

பேரன்புடையீர்,. வணக்கம்!!!
நாளது 10-05-2019 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
மாலை 3.30 முதல் 7.30  வரை , குன்றத்தூர் தெய்வச்சேக்கிழார் திருக் கோயிலில் “மாதந்தோறும் ஞானவேள்வி” என்ற தலைப்பில், திருமுறை இசை, போற்றி வழிபாடு, செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு. பெ. சத்தியவேல் முருகனார் அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும். அன்பர்கள், சிவநேயச் செல்வர்கள் அனைவரும் பெருவாரியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.


Details

Date:
May 10, 2019
Time:
3:30 pm – 7:30 pm

Venue

குன்றத்தூர் தெய்வ சேக்கிழார் திருக்கோயில்

Kundrathur Sekkizhar Temple

Chennai,

India

+ Google Map


Top