You are here
Home > Event > சேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 1-ஆம் அமர்வு

Loading Events

« All Events

  • This event has passed.

சேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 1-ஆம் அமர்வு

February 17, 2019 @ 3:30 pm7:30 pm

முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு

17-02-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 முதல் 7.30 வரை குன்றத்தூர் தெய்வ சேக்கிழார் திருக்கோயிலில்” மாதந்தோறும் ஞானவேள்வி” என்ற தலைப்பில் பூசம் நட்சத்திர வழிபாடு நடைபெறும். ” செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனாரின் சிறப்பு சொற்பொழிவாக “தடுத்தாட்கொண்ட புராணம்”(புதிய பகுதி) சிறப்பு சொற்பொழிவும் முன்னதாக சிவத்திரு கந்தசாமி ஓதுவாரின் திருமுறை இசை. போற்றி வழிபாடும் நடைபெறும்.தாங்கள் தங்கள் குடும்பத்தாருடன் வருகை தந்து கருத்துக்கும் செவிக்கும் இனிய சிவமாம் பேரின்பத்தில் மூழ்கித் திளைத்திட வேண்டுகிறோம்..


Details

Date:
February 17, 2019
Time:
3:30 pm – 7:30 pm

Venue

குன்றத்தூர் தெய்வ சேக்கிழார் திருக்கோயில்

Kundrathur Sekkizhar Temple

Chennai,

India

+ Google Map


Top