தினமும் ஒரு திருமுறைப் பாடல் செய்திகள் - முதல் திருமுறை பதிகம் எண் : 47 பதிகம் : திருச்சிரபுரம் பாடல் எண் : 2 கொல்லைமுல்லை நகையினாளோர் கூறதுவன் றியும்போய் அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணு மாதரவென் னைகொலாஞ் சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார் செல்லநீண்ட செல்வமல்கு சிரபுர மேயவனே.