தினமும் ஒரு திருமுறைப் பாடல் செய்திகள் - முதல் திருமுறை பதிகம் எண் : 43 பதிகம் : திருக்கற்குடி பாடல் எண் : 5 போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப் பார்மலி வேடுரு வாகிப் பண்டொரு வர்க்கருள் செய்தார் ஏர்மலி கேழல் கிளைத்த வின்னொளி மாமணி எங்கும் கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே.