You are here
Home > செய்திகள் > தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு

தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு

திரு.இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகத்தின்
தமிழ்ப் பேராயமும்  & தெய்வத்தமிழ் அறக்கட்டளையும்
இணைந்து நடத்தும்
தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு
நான்காம்
குழாம் (IV Batch) தொடக்க விழா

நாள்: 24-05-2014 காரிக்கிழமை (சனி) காலை 9.00 மணி
இடம்: எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகம், 100 அடி சாலை,
போக்குவரவு குறிகாட்டி அருகில், வடபழனி, சென்னை – 600026.

செந்தமிழ்ச் செல்வப் பெருந்தகையீர்!

வணக்கம். வராது வந்த மாமணி போல பலரும் பாராட்ட வந்த பட்டயப் படிப்பு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பு. ஏற்கெனவே ஏறத்தாழ 250 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன் மூன்று குழாங்களில் முறையாக ஓராண்டு பயின்று பயன் பெற்றுள்ளனர். நான்காம் குழாம் இனி தொடங்குகிறது என அறிவிப்பதில் ஆராப் பெருமை அடைகின்றோம். இதன் தொடக்க விழா வருமாறு நடைபெற வாய்த்துள்ளது.

வரவேற்புரை  : முனைவர் கோ.பாக்கியவதி ரவி அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், தமிழ்ப்பேராயம்

தலைமை     : முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள்
துணைவேந்தர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்

வாழ்த்துரை    : முனைவர் ஔவை நடராசன் அவர்கள்
துணைத் தலைவர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

: செந்தமிழ் வேள்விச் சதுரர்
மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள்
தலைவர், தெய்வத் தமிழ் அறக்கட்டளை

தொகுப்புரை    : திரு G.S. வேங்கடபிரகாஷ் அவர்கள்
செய்தியாளர், புதிய தலைமுறை தொலைக்காட்சி

நன்றியுரை     : திரு. பா.சீனிவாஸ் அவர்கள்
மேலாண்மை அறங்காவலர்,தெய்வத்தமிழ் அறக்கட்டளை

  அருந்தமிழால் அருள் பரப்புவோம்! அனைவரும் வருக!!

                                          இவண்
தமிழ்ப்பேராயம்
                                         தெய்வத்தமிழ் அறக்கட்டளை

Top