சாம வேதமும் சிவனும்- என்ன தொடர்பு?

1. வேத நெறி தழைத்தோங்க (பெரிய புராணம்). இங்கு சேக்கிழார் குறிக்கும் வேதம் வடமொழி வேதங்களா? 2. இருக்கின் மலிந்த விறைவ ரவர்போலாம் ( திரு. 1 பதி. 24 பா.10) இங்கு சிவன் ரிக் வேதத்தின் வடிவாய் போற்றப்பட்டுள்ளாரா? 3. சாம வேதம் கந்தருவம் விரும்புமே (தி. 6 பதி. 4 பா.1). இதில் குறிப்பிடப்படுவது வடமொழி சாம வேதமா? 4.சங்கரனைச் சாந்தோக சாமம் ஒதும் வாயானை ( திருவீழிமிழலை தாண்டகம்). அப்படியெனில், சிவனேசாம வேதத்தை விரும்புகிறாரா? 5.அங்கம் ஒராறும்

நாம் முக்தி அடைவதற்கு 36 தத்துவங்களை

நாம் முக்தி அடைவதற்கு 36 தத்துவங்களை கடக்க வேண்டும்.இதில் முதல் கீழான தத்துவம் மண்.மண் தத்துவம் என்றால் என்ன?தத்துவத்தை கடப்பது என்றால் என்ன?எப்படி? https://youtu.be/azCnhj8jMMU

சிவ நிர்மால்யத்தை உண்ணலாகது

1.சிவ நிர்மால்யத்தை உண்ணலாகது என நம் வாழ்வியல் சடங்கு நூலில் சிவதீக்கைப் பகுதியின் இறுதியில் கண்டேன்.இறைவனது ஆடை, அபிடேகநீர் நிவேதித்த உணவு,சந்தனம்,பூக்கள்,திருநீறு இவை யாவும் நிர்மால்யம் ஆகுமா? அய்யா சிவ நிரமால்யம் என்பது எவற்றைக் குறிக்கிறது??ஏன் உண்ணக் கூடாது? 2.பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெரும் பொழுது எந்த தமிழ் பாடலை மந்திரமாக பாட வேண்டும்? 3.சிவதீக்கைப் பெற்றவர் அனைவரும் 16 இடங்களில் திருநீறு குழைத்து பூசுகிறோம்.16 இடங்கள் ஏன்?? ஏன் அந்த 16 இடங்களும் சிறப்பு பெறுகிறது?16க்கு

சிவபத்தி ருக்கு அய்யம் போக உரைத்தோன்(கந்தர் அந்தாதி)

சிவபத்தி ருக்கு அய்யம் போக உரைத்தோன்(கந்தர் அந்தாதி).இங்கு சம்பந்தர் ரிக் வேதத்தில் உள்ள ஐய்யங்களை போக்க உரித்தர் என்று ஒரு வலைத்தளத்தில் பார்த்தேன்.இதை பற்றி ஒரு விரிவான விளக்கமளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். https://youtu.be/SB03WUOh-Pc

திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் சமகாலத்தில் வாழ்ந்த

திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் சமகாலத்தில் வாழ்ந்த சைவப்பெரியவர்கள். ஆனால் ஒருவர் முக்தி அடையும் போது இன்னொருவரின் நிலை என்ன? யார் முதலில் இறைவனோடு இரண்டற கலந்தது? https://youtu.be/bcGqOaNGnMY

புறநானூறு தொடர் சொற்பொழிவு 200வது பாடல்

வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஏறத்தாழ 11 வருடங்கள் 4 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது இதுவரை யாரும் செய்திடாத அரும்பெரும் சாதனை என்று தமிழ் கூறும் நல்லுலகத்தார் போற்றுவர் என்பது மறுக்கொணா உண்மை. அந்த அற்புத ஞானவேள்வியிலே தற்போது ஒரு முக்கிய பகுதியை வந்தடைந்துள்ளோம். 11 வருடங்கள் கழித்து 200வது பாடலை எட்டியுள்ளோம். இது ஒரு சிறந்த நிகழ்வு ஆகையால் இச்சிறப்பிற்கு சிறப்பு சேர்க்க

Top