வேதவேள் நிந்தனை?

வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில் நின்றழிக்க திருவுள்ளமே பாதி மாதுடனாய பரமனே      ஞால நின்புகழே மிகவேண்டுந்தென்      ஆலவாயில் உறையும் எம்மாதியே https://youtu.be/wkrpejjyHc8

Top