You are here
Home > ஆன்மிக கேள்வி பதில் > சிவபத்தி ருக்கு அய்யம் போக உரைத்தோன்(கந்தர் அந்தாதி)

சிவபத்தி ருக்கு அய்யம் போக உரைத்தோன்(கந்தர் அந்தாதி)

சிவபத்தி ருக்கு அய்யம் போக உரைத்தோன்(கந்தர் அந்தாதி).இங்கு சம்பந்தர் ரிக் வேதத்தில் உள்ள ஐய்யங்களை போக்க உரித்தர் என்று ஒரு வலைத்தளத்தில் பார்த்தேன்.இதை பற்றி ஒரு விரிவான விளக்கமளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

Top