You are here
Home > ஆன்மிக கேள்வி பதில் > வேதவேள் நிந்தனை?

வேதவேள் நிந்தனை?

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில்லி அமணொடு தேரரை
வாதில் நின்றழிக்க திருவுள்ளமே
பாதி மாதுடனாய பரமனே
     ஞால நின்புகழே மிகவேண்டுந்தென்
     ஆலவாயில் உறையும் எம்மாதியே

Top