செய்திகள்

17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா முருக நேய அன்பர்களே!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் தொடர்ந்து நடத்தும் 17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா, 22-10-2025 தொடங்கி 27-10-2025 வரை

தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training

SRM பல்கலைக்கழகம் வழங்கும் தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு -14 ஆம் குழாம் (2025-2026) மாணவர் சேர்க்கை வணக்கம்! பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை.

தமிழ் வேள்வி

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (4)

உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (4)      சென்ற பகுதியில் ஆரியர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நுழைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னமே ஏறத்தாழ 20000 ஆண்டுக்கு முற்காலத்தில் தமிழர்கள் வேள்வியினைக் கடல்கோளால்

வேதம்

அறம், பொருள், இன்பம், வீடு தான் நமது வேதம்

ஆன்மிக கேள்விகளும் அருந்தமிழ் பதில்களும் பதில் வழங்குபவர்: ஞானதேசிகர் , முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் இந்தக் காணொளியில் பதிலளிக்கப்படும் கேள்வி: அறம்,பொருள்,இன்பம், வீடு தான் நமது வேதம் என்று எதை வைத்து உறுதி செய்வது? சான்று உள்ளதா? https://youtu.be/orABDNTGoeA

இன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா

அன்பர்களே!    மீண்டும் ஓர் நற்செய்தி. தமிழ்வேத வியாசராகிய நமது ஞானகுருநாதர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் தொகுத்தளிக்கும் மூன்றாம் தமிழ் வேதமாகிய இன்பத் தமிழ் வேதம் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் வகையில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் காணிக்கை ஆக்கி வெளியீடு

Top