You are here
Home > 2017 (Page 3)

தெய்வத்திரு. மு.பெ.சத்தியானந்தம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

29 06 2017 ஐயா குருபிரான் அவர்களின் தமையனார் தெய்வத்திரு. மு.பெ.சத்தியானந்தம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் வழிபாடும் ஒன்பதாம் திருமுறை முற்றோதலும்

சிவ.காஞ்சிராஜன் சிவத்திருமதி. மாலா காஞ்சிராஜன் இணையரின் மணி விழா

07-08-2017 சிவத்திரு. சிவ.காஞ்சிராஜன் சிவத்திருமதி. மாலா காஞ்சிராஜன் இணையரின் மணி விழா - அம்பத்தூர் , பானுநகர் மல்லிகா திருமண மண்டபத்தில்

அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே! சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் நாடு விடுதலை பெற்றது!

செங்கோல் சிறப்பு 15-8-1947

‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’ நம் இந்தியத் திருநாடு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேருவிற்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லையாம்! உடனே சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கப்பட்டவரல்லர். எனவே, இராஜாஜி அவர்களிடம் கூறினார். அந்த மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத்

ஆடித் தள்ளுபடியா – சரி, ஆடியே தள்ளுபடியா?

ஆடித் தள்ளுபடியா - சரி ஆடியே தள்ளுபடியா? ‘காலம் பொன் போன்றது' என்ற பொன்மொழி எல்லா மொழிகளிலும் சொல்லப்படுவதைக் காண்கின்றோம். காலச் சக்கரத்தின் ஒரு பல் ஆடித்திங்கள். ஆனால் அது மட்டுமே ஆண்டின் ஏனைய மாதங்களைத் தவிர்த்து தனி முள்ளாகச் சிலரைக்குத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை. “ஆடியில் புதிதாகக் குடித்தனம் போக வேண்டாம்!" "ஆடியா? ஆடி போகட்டும்! அப்புறம் பார்த்துக்கலாம்". “ஆடி வேண்டாம்னு ஐயர் சொல்றாரே!" இந்த மாதிரி பேச்சுக்களை-இல்லை,

பாடகச்சேரி இராமலிங்க சாமிகள் குருபூசை

26.07.2017 குருபிரான் நெறிப்படுத்த ஆறாம் குழாம் செந்தமிழாகம அந்தணர்களால் தமிழாகம முறைப்படி பாடகச்சேரி இராமலிங்க சாமிகள் குருபூசை, கிண்டி இரயில் நிலையம் அருகில் சாமிகளால் பதிட்டை செய்யப்பட்ட மங்களாம்பிகை உடனுறை பாடலீசுவரர் திருக்கோவிலில் 26.07.2017 ஆடிப் பூரம் அன்று சிறப்புற  நடைபெற்றது.

Top