You are here
Home > செய்திகள் > சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி

சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி

தமிழ்த்தாய் வேள்வி – விஜயேந்திரர் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்குக் கழுவாயாக (பரிகாரமாக). தமிழ் அமைப்புகள் ஒரு சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி ஆற்றி தமிழ்த்தாயின் பொற்பு காத்துப் பொலிவு தூக்க முடிவு செய்துள்ளன. வேள்வி மற்றும் வீறு தமிழ் உரைகள் இடம்பெறும்.

இடம்: மங்கையர்கரசியார் ஆலயப்பணிக்குழு, சித்திவிநாயகர் கோயில் குறுக்குத் தெரு (பத்ரகாளி கோயில் தெரு எதிரில்) 4வது தெரு, கிழக்குபானு நகர், அம்பத்தூர், சென்னை 53.
நாள்: 4-2-2018. நேரம்: மாலை 3.00 முதல்

அழைப்பிதழ்

 


thamizh velvi

Top