You are here
Home > செய்திகள் > கந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு

கந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு

முதுமுனைவர் மு.பெ.ச. ஐயா அவர்களின் ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இந்த ஆண்டு நடத்திய கூட்டு வழிபாட்டில் முருகன் புகழ் பாடும் திருப்புகழ் சொற்பொழிவுகள் சிறப்பாக நடைபெற்றன.


வரவேற்புரையும் நன்றியுரையும் ஆற்றியவர்: S. நாகரத்தினம் அவர்கள்.

 


முதல் நாள் – திருப்பரங்குன்றத் திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்: திரு.ச.திருச்சுடர்நம்பி.

 


2ஆம் நாள் – திருச்சீரலைவாய் திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்: திரு.இரா.உமாபதி.

 


3ஆம் நாள் – திருஆவினன்குடி திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்: திரு. மா.கருப்புசாமி.

 


4ஆம் நாள் – திருவேரகம் திருப்புகழ் சொற்பொழிவு
நிகழ்த்தியவர்: திரு. இரா.உமாபதி + பாடல்: ஓதுவார்.வள்ளி உமாபதி

 


5ஆம் நாள் – குன்றுதோறாடல் திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்: திரு.ச.திருச்சுடர்நம்பி.

 


6ஆம் நாள் – பழமுதிர்ச்சோலை திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்: திரு.ச.திருச்சுடர்நம்பி.

வரவேற்புரையும் நன்றியுரையும் ஆற்றியவர்: S. நாகரத்தினம் அவர்கள்.

 

படங்கள்:

 

Top