You are here
Home > நாளொரு தகவல் > சட்டென்று பாடிய காளமேகப் புலவர்

சட்டென்று பாடிய காளமேகப் புலவர்

காளமேகப் புலவர் பாடிய பாடல்                                                           

வாரணங்க ளெட்டு மதமேரு வுங்கடலும்

தாரணியு மெல்லாஞ் சலித்தனவால் – நாரணனைப்

பண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த

புண்வாயி லீமொய்த்த போது

Top