You are here
Home > நாளொரு தகவல் > ஆண்டவனுக்கு உகந்த அமுது எது?!

ஆண்டவனுக்கு உகந்த அமுது எது?!

சிவபெருமானுக்கு திருமூலர் படைத்த அமுது.

திருமந்திரம் ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை

பாடல் எண் : 2
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் யாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.

இரட்டைப் புலவர்கள் பாடிய பாடல்.

தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா
நாங்கள் பசித்திருக்க ஞாயமா? -போங்காணும்
கூறு சங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல்
சோறுகண்ட மூளியார்? சொல்!

இறைவனுக்கு கம்பர் அளித்த அமுது

நாராய ணாயநம என்னும்நன் னெஞ்சர்
பாராளும் பாதம் பணிந்தேத்து மாறறியேன்
காராரு மேனிக் கருணா கரமூர்த்திக்கு
ஆரா தனைகள் அறியாமை ஒன்றுமே

Top