முத்தமிழ் முருகன் மாநாடு 2024ல் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஆற்றிய சிறப்புரை

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024ல் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஆற்றிய சிறப்புரை திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவ பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும் மருவடிவான வதனங்களாறும் மலர்க்கண்களும் குருவடியாய் வந்தென்உள்ளம்குளிர குதிகொண்டவே. யாமோதிய கல்வியும் எம்அறிவும்  தாமே பெறவேலவர் தந்ததனால்  பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர் நடவீர் இனியே! என்று திருவேல் இறைவனின் ஆணை பெற்று நாமேல் நடக்க தொடங்குகின்றேன்.       இந்தப் பக்கம் அருளும் ஆட்சியும் கூடிக் கூட்டணி போட்டுக் கொண்டு குலுங்குகிறது. எதிரே

முருகன் திருக்கோயிலில் தம்பிரான் சுவாமிகளை தாக்கியதைக் கண்டிக்கிறோம்

கண்டன அறிக்கை 16-5-2024 ஆம் நாளிட்ட ஒரு கண்டன அறிக்கையை சுவிட்சர்லாந்து சைவ நெறிக்கூடம் வெளியிட்டதை வாட்ஸ் ஆப்பில் கண்டோம். அக்கண்டனத்துக்குரிய செய்தியை IBC தமிழ் தொலைக்காட்சியும் உறுதி செய்துள்ளது. அதாவது, டென்மார்க் அ/மி சிறீ வேல்முருகன் ஆலயத்தில் தமிழ் வழிபாட்டிற்கென அக்கோயில் அறங்காவலர் குழு தருவிக்க இலங்கையில் இருந்து வந்து அப்பணி மேற்கொண்டிருந்த தம்பிரான் சுவாமிகள் சிலரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தமிழ் எதிர்ப்புச் செய்தியை

தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு - 12ஆம் குழாம் மாணவர் சேர்க்கை SRM பல்கலைக்கழகம் வழங்கும் தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு - 13 ஆம் குழாம் (2024-25) மாணவர் சேர்க்கை மாணவர் சேர்க்கை 2024 மே மாதம் 1 ஆம் தேதியில் தொடங்கி மே மாதம் 10 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட்டுவிடும். தபால்/ கூரியரில் / இணையவழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேரில் தகுதிச்சான்றுகளை ஆய்ந்து

சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா – 01/05/2024

சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா – 01/05/2024 முதுமுனைவர். மு.பெ.ச ஐயா அவர்கள் அருளியுள்ள சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா நாள்: மே 1, 2024 அறிவன் (புதன்) கிழமை, மாலை 5.00 மணிக்கு விழா தொடக்கம். முத்தமிழ் மெய்யன்பர்களுக்கு! வணக்கம். தமிழர்களின் தனிப் பெருஞ் சிறப்பு தத்துவக் கொள்கை சைவ சித்தாந்தம். இதற்கு ஈடு இணை இல்லா ஒரு பேருரை உண்டு;

பழனி மலைக்கோயில் ஆகம விதிப்படி கட்டப்பட்டதா ?

  சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களுக்கு 1) பழனி மலைக்கோயில் ஆகம விதிப்படி கட்டப்பட்டதா? ஆம் என்றால் என்ன ஆகமம் 2) பழைய வரலாறுகள் பழனி குறித்து எங்கு கிடைக்கும்? 3) History Professors உதவி செய்யவார்களா?              தாங்கள் அடியேனிடம் கருத்து பெறக்கேட்டவை மேலன. இவற்றை வாட்ஸ் ஆப்பில் வரப்பெற்றேன்.             கேள்விகளின் உள்ளுறைகளை அவற்றின் இயைபு வரன்முறைப்படி இறுதியதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.  

Top