திருமுருக கிருபானந்த வாரியார்திருவுருவச்சிலை திறப்பு விழா மற்றும் குருபூஜை விழா திருமுருக கிருபானந்த வாரியார்திருவுருவச்சிலை திறப்பு விழா மற்றும் குருபூஜை விழா கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறும். அனைவரும் வந்து கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்து இறையருள் பெற வேண்டுகிறோம். நிகழ்ச்சி நிரல் : இறைவணக்கம் : சிவத்திரு. B. சோமு B.E., அவர்கள், உதவி செயலாளர் தலைமை : சிவத்திரு. K. வைத்திலிங்கம் B.A.B.L, அவர்கள், தலைவர் முன்னிலை
17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா
17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா முருக நேய அன்பர்களே!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் தொடர்ந்து நடத்தும் 17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா, 22-10-2025 தொடங்கி 27-10-2025 வரை நாள்தோறும் மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. அந்நிகழ்வின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நமது குருநாதர் ஞானதேசிகர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையும் மற்றும் அவர்கள் நெறிப்படுத்த
முருக பக்தர்கள் மாநாடு – “முருகன் சைவமா, அசைவமா?” – மு.பெ.சத்தியவேல் முருகனார்
vikatan.com இணைய தளத்திற்கு முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அளித்த நேர்காணல் https://www.vikatan.com/government-and-politics/mu-pe-sathiyavel-muruganar-interview-about-the-lord-murugan-devotees-conference
தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training
SRM பல்கலைக்கழகம் வழங்கும் தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு -14 ஆம் குழாம் (2025-2026) மாணவர் சேர்க்கை வணக்கம்! பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை. ஆனால் கோயிலுக்குள்ளே வேற்று மொழி வழிபாடு! இந்த நிலை மாற தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற வேண்டுமா? நமது கோயில்களில் நற்றமிழ் வழிபாடு நடைபெற வேண்டுமா? தமிழக அரசு இந்து அறநிலையத்துறை உயர் நிலை ஆலோசனைக்குழு






