You are here
Home > Posts tagged "பொங்கல் புராணம்"

பொங்கலும் புதுக்கதையும்

உ முருகா பொங்கலும் புதுக்கதையும் -    முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் முதலில் பொங்கல் வாழ்த்துக்கள்! ஆமாம்! பொங்கலுக்கு ஏன் ஒருவர்க்கொருவர் வாழ்த்துக் கூறிக்கொள்ள வேண்டும்? ஏனைய பண்டிகைகளுக்கு எல்லாம் வாழ்த்தா கூறிக் கொள்கிறோம்? விநாயக சதுர்த்திக்கு வாழ்த்துக்கள்! தைப் பூசத்துக்கு தமிழ் வாழ்த்துக்கள்! இப்படி எல்லாம் ஏன் சொல்லி வாழ்த்துவதில்லை! காரணம்,பொங்கல் வாழ்த்தைக் கூறி எதை எதையோ எழுதி வாழ்த்தட்டை அனுப்புகிறோமே அந்த பழக்கம் மிகத் தொன்மையானது! இதை சங்க இலக்கியப் பழந்தமிழனே நமக்குப் பழக்கிவிட்டான்! ஐங்குறுநூறு

Top