கௌரி நோன்பு வழிபாடு கௌரி நோன்பு உள்ளுறை, எட்டு சிவவிரதங்கள் விளக்கம், கவுரி விரதமும் கவுரி நோன்பும், நோற்கும் முறை, கவுரியும் கௌரியும், யார் நோற்க வேண்டும், வழிபாட்டு முறைகளும், மந்திரங்களும். நூல் விலை ரூ 30
Year: 2017
நவராத்திரி வழிபாடு பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3)
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:4)
சேக்கிழார் ஞானவேள்வி 16-09-2017
17 ஆம் ஆண்டு நால்வர் விழா பன்னிரு திருமுறை மன்றம் 10-09-2017
வள்ளலார் தொண்டு நிறுவனம் ,நெசப்பாக்கம் 14-09-2017
ஊழும் உயர்குறள் மூன்றும் – விதியின் வலிமை, முயற்சியின் பயன்,பெருமை
ஊழும் உயர்குறள் மூன்றும் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் 1. ஊழிற் பெருவலி யாவுன மற்றொன்று சூழினும் தான்முந்(து) உறும். 2. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 3. ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா(து) உஞற்று பவர். மேற்கண்ட மூன்று குறள்களை எடுத்தாளாத தமிழ்ப் பேச்சாளரே இல்லை எனலாம். இவற்றில் விதியின் வலிமை முதல் குறளில் கூறப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது குறள்கள் முறையே முயற்சியின் பயனையும், பெருமையையும் கூறுகிறது. அவ்வாறு முயற்சியின் பெருமையைக்கூறும்போது அக்குறள்கள் விதியின்
சிரீ ஹயக்ரீவர் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் – சலங்கை பூசை – 11.08.2017 @ ஃபாவன் டேக் அரங்கம் – கீழ்ப்பாக்கம் – முன்னிலை : முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள், உள்ளுறை
முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதிய நூல்கள்
Dr M.P.Sathiyavelmuruganar Books - View List of Books Buy from Amazon