You are here
Home > 2017 (Page 2)

கௌரி நோன்பு வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:6)

gowri nonbu

கௌரி நோன்பு வழிபாடு கௌரி நோன்பு  உள்ளுறை, எட்டு சிவவிரதங்கள் விளக்கம், கவுரி விரதமும் கவுரி நோன்பும், நோற்கும் முறை, கவுரியும் கௌரியும், யார் நோற்க வேண்டும், வழிபாட்டு முறைகளும், மந்திரங்களும். நூல் விலை ரூ 30

நவராத்திரி வழிபாடு பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3)

navratri vazhipadu, kolu

பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3) நவராத்திரி வழிபாடு. 1.நவராத்திரியில் பொம்மைகளை அடுக்குவதில் பொருள் உண்டா? பொழுது போக்கா? 2.நவராத்திரி (சிறப்பு தத்துவ) வழிபாடு 3.திருமகள் 108 போற்றி. நூலின் விலை ரூ.30  

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:4)

puratasi sanikizhamai viratham, புரட்டாசி சனிக்கிழமை விரதம்

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டு உள்ளுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமையில் ஆற்ற வேண்டிய திருமால் வழிபாட்டை எப்படி தமிழால், தமிழ் வேதத்தில் ஒன்றான நாலாயிர திவ்யப்ரபந்தத்தால் ஆற்றுவது என்பதை இந்நூல் விவரிக்கிறது. நூல்: ரூ. 30/- பக்கங்கள்: 40    

ஊழும் உயர்குறள் மூன்றும் – விதியின் வலிமை, முயற்சியின் பயன்,பெருமை

oozhum thirukkural, ஊழும் குறளும்

ஊழும் உயர்குறள் மூன்றும் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்   1. ஊழிற் பெருவலி யாவுன மற்றொன்று சூழினும் தான்முந்(து) உறும். 2. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 3. ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா(து) உஞற்று பவர்.   மேற்கண்ட மூன்று குறள்களை எடுத்தாளாத தமிழ்ப் பேச்சாளரே இல்லை எனலாம். இவற்றில் விதியின் வலிமை முதல் குறளில் கூறப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது குறள்கள் முறையே முயற்சியின் பயனையும், பெருமையையும் கூறுகிறது.  அவ்வாறு  முயற்சியின் பெருமையைக்கூறும்போது அக்குறள்கள் விதியின்

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள், உள்ளுறை

vinayagar vazhipadu in tamil

பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 2) விநாயகர் சதுர்த்தி வழிபாடு உள்ளுறை, வழிபாட்டு முறைகள், விநாயகர் அகவல், 108 போற்றி, போற்றி நானூறு. நூல் விலை: ரூ.30/-  தொடர்பு:  94449 03286 / 9380919082

Top