பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3) நவராத்திரி வழிபாடு. 1.நவராத்திரியில் பொம்மைகளை அடுக்குவதில் பொருள் உண்டா? பொழுது போக்கா? 2.நவராத்திரி (சிறப்பு தத்துவ) வழிபாடு 3.திருமகள் 108 போற்றி. நூலின் விலை ரூ.30
Month: September 2017
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:4)
சேக்கிழார் ஞானவேள்வி 16-09-2017
17 ஆம் ஆண்டு நால்வர் விழா பன்னிரு திருமுறை மன்றம் 10-09-2017
வள்ளலார் தொண்டு நிறுவனம் ,நெசப்பாக்கம் 14-09-2017
ஊழும் உயர்குறள் மூன்றும் – விதியின் வலிமை, முயற்சியின் பயன்,பெருமை
ஊழும் உயர்குறள் மூன்றும் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் 1. ஊழிற் பெருவலி யாவுன மற்றொன்று சூழினும் தான்முந்(து) உறும். 2. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 3. ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா(து) உஞற்று பவர். மேற்கண்ட மூன்று குறள்களை எடுத்தாளாத தமிழ்ப் பேச்சாளரே இல்லை எனலாம். இவற்றில் விதியின் வலிமை முதல் குறளில் கூறப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது குறள்கள் முறையே முயற்சியின் பயனையும், பெருமையையும் கூறுகிறது. அவ்வாறு முயற்சியின் பெருமையைக்கூறும்போது அக்குறள்கள் விதியின்