You are here
Home > நிகழ்வுகள் > தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்? விளக்கச் சொற்பொழிவு

தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்? விளக்கச் சொற்பொழிவு

சண்முகக்கோட்டம் ஸ்ரீ அருணகிரிநாத பக்த ஜன சபையின் ஸ்ரீ அருணகிரிநாதர் ஜெயந்தி மற்றும் சபையின் 79 ஆம் ஆண்டு விழாவில் நமது குருபிரான் செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ.ச ஐயா அவர்கள் அருணகிரிநாதப்பெருமான் அருளிய வயலூர் தலத் திருப்புகழில் வரும்

“தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்?”

என்ற வரிகளைப் பற்றிய சிறப்பு விளக்கச் சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இடம்: அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், சண்முக ஞானபுரம், குயப்பேட்டை, சென்னை-12, நாள்: 6 ஜூலை 2017 வியாழக்கிழமை. காலம்: மாலை 6.30 மணிக்கு.

அன்பர்கள்  அனைவரும் கலந்துகொண்டு திருவருளையும் குருவருளையும் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நன்றி!

 திருப்புகழில் வரும்  “தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்?



















Top