https://youtu.be/yhQ0IKb7fXE
புறநானூறு தொடர் சொற்பொழிவு – 180ஆம் பாடல்
https://youtu.be/lb0J6fZvcSQ
புறநானூறு தொடர் சொற்பொழிவு -179 – ஆம் பாடல்
https://youtu.be/Z9bUsy1GTEU
புறநானூறு தொடர் சொற்பொழிவு -178 – ஆம் பாடல்
https://youtu.be/Rt2f_u99634
புறநானூறு தொடர் சொற்பொழிவு
https://youtu.be/OpvNF9hGf4o
புறநானூறு தொடர் சொற்பொழிவு
https://youtu.be/wFHKcXBVtoY
புறநானூறு தொடர் சொற்பொழிவு
https://youtu.be/__qhjI1E-fk
புறநானூறு பாடல் 170 – சொற்பொழிவு
https://youtu.be/qMaFzIW-G4I
ஆண்டவனுக்கு உகந்த அமுது எது?!
சிவபெருமானுக்கு திருமூலர் படைத்த அமுது. திருமந்திரம் ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை பாடல் எண் : 2 வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் யாமிலம் காலையும் மாலையும் ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும் பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே. இரட்டைப் புலவர்கள் பாடிய பாடல். தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா நாங்கள் பசித்திருக்க ஞாயமா? -போங்காணும் கூறு சங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல் சோறுகண்ட மூளியார்? சொல்! இறைவனுக்கு கம்பர் அளித்த அமுது நாராய ணாயநம என்னும்நன் னெஞ்சர் பாராளும் பாதம் பணிந்தேத்து மாறறியேன் காராரு மேனிக்
சட்டென்று பாடிய காளமேகப் புலவர்
காளமேகப் புலவர் பாடிய பாடல் வாரணங்க ளெட்டு மதமேரு வுங்கடலும் தாரணியு மெல்லாஞ் சலித்தனவால் – நாரணனைப் பண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த புண்வாயி லீமொய்த்த போது https://youtu.be/E4qfkEV1r2A