You are here
Home > 2015 > March

தாலியும் தமிழரும்

உ முருகா ஆசிரியர் மேசையிலிருந்து. . . தாலியும் தமிழரும்    என் கைபேசி பாடி அழைத்தது; அன்று 12-3-2015. எடுத்துப் பேசியதில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியிலிருந்து பழகிய குரல் என்னை அழைத்தது. அன்று மாலை ‘மக்கள் மேடை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூற வேண்டும் என்றார் அவர். எது பற்றி என்று கேட்ட போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வளாகத்தில் அன்று காலை 3.00 மணிக்கு யாரோ சில விஷமிகள் குண்டு

பியந்தைக் காந்தாரம் – ஓர் ஆய்வு

முருகா பியந்தைக்காந்தாரம் - ஓர்ஆய்வு செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்திய வேல் முருகனார், B.E., M.A., M.Phil. தமிழிசைச்சங்கத்தின் தமிழ் இசைக் கல்லூரியும், சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும், செவ்விலக்கியங்களில் காணப்படும் பண்களுக்கான பயிற்சிப் பயிலரங்கத்தில் இன்று காலை பியந்தைக் காந்தாரப் பண் பற்றிய ஆய்வுச் சொற்பொழிவு ஆற்ற அழைக்கப்பட்டதை அரும்பெரும் பேறாகக் கருதுகிறேன்.   பியந்தைக்காந்தாரம்அருளரசப்பண் : பொதுவாக பண் உள்ளுக்குள் என்னென்னவெல்லாம் செய்து கொண்டு வெளிவரும் என்று ஐந்தொகையாம் பஞ்சமரபில் ஒரு செய்யுள் உண்டு.

Top