You are here
Home > 2014 > September

முழுமுதற் கடவுள் விவாதம் – செய்திகள்

உ செய்தி 1  ‘ஓசையின் ஆன்மிகம்’ என்ற மலேசிய இதழில் ‘ஐயம் தெளிக’ 167 / 12-8-2014 என்னும் தலைப்பில் சிவத்தமிழ்ச் செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் க.சிவபாலன் / கிள்ளான் என்ற அன்பரின் ஓர் ஐயத்திற்கு விடையளித்திருந்தார். இதில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள், சிவனே பரம்பொருள் என்றும் உமையம்மை, விநாயகன், முருகன் ஆகியோர் சிறுதெய்வங்களே என்றும் சாதித்திருந்தார். இதனால் மலேசியாவில் இருக்கும் அன்பர்கள் மனதில் பெருங்குழப்பம் ஏற்பட்டது.        இந்தச்

ஐயன் காண்! குமரன் காண்! ஆதியான் காண்!

உ முருகா சிந்தனைப் பட்டறை - செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்      காற்றில் மிதந்து ககனத்தில் உலா வந்து ஈற்றில் நம் கையில் வந்து விழுந்தது ஓர் ஓலை. பிரித்துப் பார்த்தால் அது மலேசியாவில் இருந்து வந்த ஓர் இதழின் ஒரு பக்கம். இதழின் பெயர் ‘ஓசையின் ஆன்மிகம்’. ‘ஐயம் தெளிக’ 167 / 12-8-2014 என்ற தலைப்பில் சிவத்தமிழ்ச் செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள், க.சிவபாலன் / கிள்ளான் என்ற அன்பரின்

Top