You are here
Home > 2014 > May

தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு

திரு.இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயமும்  & தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு நான்காம் குழாம் (IV Batch) தொடக்க விழா நாள்: 24-05-2014 காரிக்கிழமை (சனி) காலை 9.00 மணி இடம்: எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகம், 100 அடி சாலை, போக்குவரவு குறிகாட்டி அருகில், வடபழனி, சென்னை – 600026. செந்தமிழ்ச் செல்வப் பெருந்தகையீர்! வணக்கம். வராது வந்த மாமணி போல பலரும் பாராட்ட வந்த பட்டயப் படிப்பு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பு.

Top