எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓராண்டுப் பட்டயப் படிப்பு சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தில் சமயக் கல்விப்பிரிவின் கீழ் துவக்கப்பட்ட தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பின் மூன்றாண்டுகள் நிறைவுற்றன. 2011 ஆம் ஆண்டில் 78 மாணவர்களும் 2012 ஆண்டில்115 மாணவர்களும் 2013 ஆண்டில் 60 மாணவர்களும் சேர்ந்து தீக்கையும் பயிற்சியும் பெற்றார்கள். இந்தக் கல்வி ஆண்டிற்கான(2014) வகுப்புகள் மே 24 - ஆம் நாளிலிருந்து தொடங்குகின்றன. இதற்கான விண்ணப்பங்கள்